ரணில் தரப்பின் பேரிழப்பு! இராதாகிருஷ்ணன் எம்.பி வெளியிட்ட கருத்து
Manusha Nanayakkara
Ranil Wickremesinghe
Sajith Premadasa
V S Radhakrishnan
Harin Fernando
By Independent Writer
அமைச்சர்களான, மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) மற்றும் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) ஆகியோர் வெளியேறியமை ரணில் தரப்புக்கு ஒரு இழப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் (V.S. Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களை இன்று (09.08.2024) சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருந்த போது ஒரு சக்தியாக இருந்தார்கள்.
அதன்பிறகு சஜித் தரப்பை உதறித்தள்ளி விட்டு சென்ற அவர்களுக்கு நீதிமன்றம் தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US