கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விமான நிலையத்திற்கு வரும் மற்றும் வெளிச்செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமையைால் பயணிகளுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டுக்கு வரும் வெளிநாட்டு விமானங்கள் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
விமான சேவைகளுக்கு சிக்கல்
மஸ்கட்டிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

கோலாலம்பூரிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மற்றொரு விமானம் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
நாட்டின் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகளுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam