மட்டக்களப்பு பொலிஸாரின் அராஜக செயல்! கடுமையாக தாக்கப்பட்ட குடும்பஸ்தர்
Police
Batticaloa
Kokkuvil
By Independent Writer
குடும்ப பிரச்சினை காரணமாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் ஒருவர் மீது மட்டக்களப்பு பொலிஸார் கடுமையான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியை சேர்ந்த ஜோ.மதன் என்ற குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனக்கு நடந்த சம்பவம் இனிமேல் யாருக்கும் நடக்க கூடாது எனவும் பொலிஸாரின் இந்த செயல் உடனடியாக நிறுத்தப் படவேண்டும் எனவும் தாக்குதல் நடத்திய பொலிஸாருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் சூழ்நிலையிலும் தமிழர்கள் மீதான அடகு முறை தொடர்ந்த வண்ணமே உள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US