மட்டக்களப்பு பெயர்ப்பலகை விவகாரம்.. ஒருவர் கைது!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப்பலகை தப்பிச் சென்ற சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களால் கொண்டு செல்லப்பட்ட பெயர்ப்பலகையை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன், சம்பவத்தில் தொடர்புடைய வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்புப் பலகை
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் இடங்களில் வழிகாட்டுதல் பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளை நிறுவும் பணியை தொல்பொருள் திணைக்களம் கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்திருந்தது.

இதனையடுத்து, கடந்த 22ஆம் திகதி இந்த அறிவிப்புப் பலகைகள் வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினரால் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan