படலந்த வதை முகாம் குறித்து சாட்சியமளிக்க பலரும் ஆயத்தம்
Ranil Wickremesinghe
Crime
Tilvin silva
By Kamal
படலந்த வதை முகாம் குறித்து சாட்சியங்களை வழங்க பலர் காத்திருப்பதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த 88 – 89ம் ஆண்டுகளில் படலந்த வதை முகாமில் சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் இவ்வாறு சாட்சியமளிக்க ஆயத்தமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தாம் சட்டத்தின் பிரகாரம் செயற்படும் ஒருவர் எனவும் எவர் மீதும் சேறு பூசும் அவசியம் கிடையாது எனவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தண்டனை
இதன்படி, பட்டலந்த வதை முகாமில் குற்றச் செயல்களை மேற்கொண்ட பலர் எதிர்வரும் நாட்களில் தண்டனைகளை அனுபவிக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US