நேரடி அரசியலில் ஈடுபடுவீர்களா...! பல உண்மைகளை வெளிப்படுத்தும் புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்
Sri Lankan Tamils
Jaffna
Ilankai Tamil Arasu Kachchi
R. Sampanthan
Tamil diaspora
By Thulsi
15 ஆண்டுகளாக இருபெரும் வயதில் முதிர்ந்த தலைவர்கள் தமிழ்த்தேசியத்தையும் கட்சியையும் குழிதோண்டிப் புதைத்து விட்டதாக ஐ.பி.சி குழுமத்தின் தலைவரும் புலம்பெயர் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பங்கேற்று வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி 15 ஆண்டுகளாக என்ன செய்தது என்று அந்த கட்சிக்கே தெரியாது. கடந்த மூன்று தேர்தல்களில் பெறுபேறுகள் கட்சியின் பின்னடைவையே எடுத்துக்காட்டுவதாகவும் அதனை மீள்கட்டமைப்பதில் தலைமைத்துவம் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள கருத்தை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US