வாய்ப்பை இழந்தார் பசில் (Video)
India
Sri lanka
Narendra Modi
Basil Rajapaksha
By Benat
குஜராத்தில் நடைபெறும் பத்தாவது உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் பக்க நிகழ்வில் இந்திய பிரமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான வாய்ப்பை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இழக்கவுள்ளார்.
ஜனவரி 10ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடியால் இந்த உச்சிமாநாடு ஆரம்பித்து வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த உச்சிமாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US