இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள பசில்
இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தியப் பிரதமரான நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அவருடன் சிரேஷ்ட அமைச்சர்களையும், பசில் ராஜபக்ச சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்புக்கள் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளன.
பசில் நிதி அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 14 மணி நேரம் முன்

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறோம்! பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து News Lankasri

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022