பசிலின் மீள் பிரவேசம்! அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் திட்டம்
Basil Rajapaksa
Tissa Attanayake
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Benat
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஆட்டுவிக்கும் பசிலின் செயற்பாடு தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எந்த மாற்றமும் ஏற்படாது

பசில் ராஜபக்ச இலங்கைக்கு திரும்பினாலும் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஜனாதிபதியும் அரசாங்கமும் அவர் கையில் இருப்பதையே அவரது வருகை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பும் பசில் ராஜபக்ச வந்தபோது, அலாவுதீன் விளக்கை கொண்டு வருவது போல் அவர் வந்தாலும், நிதியமைச்சராகி நாடு வங்குரோத்து ஆனது தான் நடந்தது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US