பசிலின் மீள் பிரவேசம்! அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் திட்டம்
Basil Rajapaksa
Tissa Attanayake
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Benat
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஆட்டுவிக்கும் பசிலின் செயற்பாடு தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எந்த மாற்றமும் ஏற்படாது

பசில் ராஜபக்ச இலங்கைக்கு திரும்பினாலும் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஜனாதிபதியும் அரசாங்கமும் அவர் கையில் இருப்பதையே அவரது வருகை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பும் பசில் ராஜபக்ச வந்தபோது, அலாவுதீன் விளக்கை கொண்டு வருவது போல் அவர் வந்தாலும், நிதியமைச்சராகி நாடு வங்குரோத்து ஆனது தான் நடந்தது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US