கட்டுநாயக்க பகுதியில் உள்ள விருந்தகத்தில் வெளிநாட்டவர்கள் கைது
Gampaha
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
வீசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த பங்களாதேஷ் (Bangladesh) குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இருந்து இந்த எட்டு பங்களாதேஷ் பிரஜைகளும் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரணில் தரப்பு தேசியப் பட்டியல் விவகாரம்! இறுதி தீர்மானத்திற்கு தயாராகும் கட்சி
20 முதல் 30 வயது
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கட்டுநாயக்க பொலிஸ் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 189 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US