கட்டுநாயக்க பகுதியில் உள்ள விருந்தகத்தில் வெளிநாட்டவர்கள் கைது
Gampaha
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
வீசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த பங்களாதேஷ் (Bangladesh) குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இருந்து இந்த எட்டு பங்களாதேஷ் பிரஜைகளும் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரணில் தரப்பு தேசியப் பட்டியல் விவகாரம்! இறுதி தீர்மானத்திற்கு தயாராகும் கட்சி
20 முதல் 30 வயது
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கட்டுநாயக்க பொலிஸ் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US