ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு கண்காணிப்பில் உள்ள பங்களாதேஸ் அணி
Cricket
Bangladesh Cricket Team
Sports
By Indrajith
a month ago

Indrajith
in கிரிக்கெட்
Report
Report this article
பங்களாதேஸ் பிரீமியர் லீக்கில், தவறு செய்ததாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரிக்கெட் சபையின் தலைவர் ஃபரூக் அகமது தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கைகள்
உறுதிப்படுத்தப்படாத மற்றும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், போட்டி நிர்ணயம் தொடர்பில், எட்டு போட்டிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வீரர்கள் இந்த மோசடிகளின் கீழ் கண்காணிப்பில் இருப்பதாகவும், அத்துடன் நான்கு அணிகளின் உரிமையாளர்களின் செயற்பாடுகளும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் நாட்டின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
மோசடிக் கண்காணிப்பில் உள்ள 10 கிரிக்கெட் வீரர்களில், ஆறு பேர் பங்களாதேஸின் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இரண்டு பேர் வெளிநாட்டு வீரர்களாவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், கொஞ்ச நாள் தான் இருப்பேன்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை Cineulagam

டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை? News Lankasri

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US