தரமற்ற தடுப்பூசி விநியோகஸ்தருக்கான பிணை நிராகரிப்பு
Colombo
Sri Lanka
Western Province
By Amal
இலங்கை முழுவதும் அனைத்து மருத்துவமனைகளுக்கு தரமற்ற தடுப்பூசிகளை விநியோகித்ததாகக் கூறப்படும் சந்தேகநபரின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருந்து நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான சுதத் ஜனக பெர்னாண்டோ தாக்கல் செய்த பிணை மனுவையே, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி இந்திரிகா கலிங்கவன்ச நிராகரித்துள்ளார்.
இந்த வழக்கு ஏற்கனவே மேல் நீதிமன்ற ட்ரயல் அட் பார் அமர்வில் விசாரிக்கப்படுவதால், பிணை மனுவை தமது நீதிமன்றால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

விளக்கமறியல்
குறித்த சந்தேக நபர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US