விமானப் பணிப்பெண்கள் இருவரிடம் தவறாக செயற்பட முற்பட்டவருக்கு பிணை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை தவறான ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் பயணியை, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று தலா 100,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்துள்ளார்.
இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்காவுக்கு விமானத்தில் பயணம் செய்த இந்த பயணி, இன்று(12) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர்
சந்தேக நபர், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஸ்வீடன் மற்றும் இலங்கையின் இரட்டைக் குடிமகன் ஆவார்.

விமானப் பயணத்தின் போது சந்தேக நபர் மது அருந்தியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், அந்த பயணி மது போதையில் இருந்தபோது, சக பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
பின்னர் அவர் பணியில் இருந்த இரண்டு பெண் விமான பணிப்பெண்களை தவறான ரீதியாக துன்புறுத்த முயன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan