களுதாவளையில் சரிந்து விழுந்த பாரிய மரம்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் கோயில் விதியிலிருந்த பாரிய வேம்பை மரம் ஒன்று காற்றினால் வெள்ளிக்கிழமை(28.11.2025) சரிந்து முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதியிலிருந்த மின்கம்பங்ளுக்கும், மின்னிணைகப்புக் கம்பிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு விரைந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் யோ. சந்திரகுமார், இலங்கை மின்சரை சபையின் களுவாஞ்சிகுடி காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள், அப்பகுதி பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் ஒன்றிணைந்து சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர்.


ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam