பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Sri Lankan Schools
By Dhayani
பாணந்துறை கடற்கரையில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பாடசாலை சீருடையில் மாணவர்கள் ஐவர் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

இவ்வாறு பிடிப்பட்ட மாணவர்கள் 15 தொடக்கம் 16 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் ஐந்து பேரும் சீருடையில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது இவ்வாறு பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 47 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US