பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Sri Lankan Schools
By Dhayani
பாணந்துறை கடற்கரையில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பாடசாலை சீருடையில் மாணவர்கள் ஐவர் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

இவ்வாறு பிடிப்பட்ட மாணவர்கள் 15 தொடக்கம் 16 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் ஐந்து பேரும் சீருடையில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது இவ்வாறு பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US