அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மீது ஐசிசி குற்றச்சாட்டு: கறுப்புப்பட்டி அணிந்த விவகாரம்
அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.
பெர்த்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் கையில் கறுப்புப்பட்டி அணிந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கறுப்புப்பட்டி
காசா பகுதியில் நடக்கும் குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாம் இவ்வாறு அணிந்ததாக உஸ்மான் கவாஜா முன்னர் தனது X தளத்தில் தெரிவித்திருந்தார்.

அனுமதியின்றி இதுபோன்ற செயலைச் செய்ததற்காக கவாஜா உடை மற்றும் உபகரண மீறல்களின் கீழ் தண்டிக்கப்படுவார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்த அப்பாவி மக்களை ஆதரிக்கும் வகையில் பாதணிகளை அணியப்போவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கவாஜா தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri