போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம்: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி
Kilinochchi
Sri Lanka
Sri Lankan Peoples
By Erimalai
போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சி(Kilinochchi) பாரதி வித்தியாலய பழைய மாணவர்களினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாரதிபுரம், சூசைப்பிள்ளையார் சந்தியிலிருந்து பாடசாலை மைதானம் வரை குறித்த கவனயீர்ப்பு பேரணி இன்று(16.06.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அற்ற சமூகம்
போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனைதொடர்ந்து, நட்புக்கிண்ண கிரிக்கட் போட்டியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை 'பயங்கரவாதி' நாவல் மீளுருவாக்குகிறதா: எழுத்தாளர் தீபச்செல்வனிடம் ரிஐடி தீவிர விசாரணை
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
|


Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 184 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US