தண்ணீரூற்று பொதுச்சந்தை காவலாளிமீது தாக்குதல் (Photo)
Investigation
Police
Attack
Mullaitivu
By Vanniyan
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான தண்ணீரூற்று பொதுச்சந்தை இன்று நள்ளிரவு 1 மணியளவில் சில விசமிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சேதமாக்க பட்டுள்ளதோடு சந்தையின் காவலாளியும் தாக்குதலுக்குள்ளாகி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.
மதுபோதையில் சந்தையின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற கும்பல் பொது சந்தையின் கட்டடங்கள் தளபாடங்களை உடைத்து சேதமாக்கியுள்ளது.
மூன்று பேர் கொண்ட கும்பல் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளமை பொதுச்சந்தை cctv கமெராவில் பதிவாகியுள்ளது.
முள்ளியவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Ramji Swamigal
4.7 192 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 40 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US