சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் சிறப்புமிக்க மகரஜோதி தரிசனம்...! நேரலை
கேரள மாநிலத்தின் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் சிறப்புமிக்க மகர விளக்கு பூஜை இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி ஆலயத்தின் நடை திறக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் மகர விளக்கு பூஜை நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில் இதன் ஒருபகுதியாக 5.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெற்றுள்ளது.
பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
இதனை காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் இலட்சக்கணக்கில் திரள்வார்கள்.
என்ற போதும் இம்முறை கொரோனா தொற்று அச்சம் காரணமாக நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 16 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri