குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டம்! இழைக்கப்பட்டுள்ள அநீதி
அஸ்வெசும நிவாரணத் திட்டம் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமேத் தவிர என்றும் பிரச்சினையாக மாறக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தியில்,
தகுதியான பெறுநர்களைத் தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது ஏற்கனவே சமுர்த்தியைப் பெற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தியுள்ளது.

அநீதிக்கு ஆளான சமுர்த்தி பெறுனர்களுக்கு உதவுவதற்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். அஸ்வெசும திட்டம் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். என்றும் பிரச்சினையாக மாறக்கூடாது.
அஸ்வெசும பிரச்சினையை கையாளும் போது அரசியல் சார்புகளுக்கு அடிபணியாமல், மனிதாபிமான கண்ணோட்டத்தில் பிரச்சினையை பார்க்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri