வக்ரமாகும் குரு! பண மழையில் நனையப்போகும் ஒரேயொரு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்
வேத ஜோதிடத்தில் குரு பகவானுக்கும், சனி பகவானுக்கும் தனி இடம் உண்டு. இவ்விரு கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் தேவர்களின் குரு என்று அழைக்கப்படும் குரு பகவான் வக்ரமாகவுள்ளார்.
ஜோதிடத்தில் குரு பகவான் செழிப்பு, மகிழ்ச்சி, திருமணம், செல்வம் மற்றும் ஆன்மீகத்தின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்த குரு பகவான் செப்டெம்பர் மாதத்தில் மேஷ ராசியில் வக்ரமாகி பயணிக்கவுள்ளார். குரு பகவான் வக்ரமாவதால் செப்டெம்பர் மாதத்தில் இருந்து அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் தெரியும்.
முக்கியமாக சில ராசிக்காரர்கள் குரு வக்ரமாவதால் அட்டகாசமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam