பொன்னை அள்ளி வழங்கும் புதன் பெயர்ச்சி! வெற்றி வாகை சூடப்போகும் நான்கு ராசியினர் - இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தில் நடுநிலை கிரகமாக கருதப்படும் புதன் எந்த கிரகத்துடன் இணைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும்.
ஒருவரது ராசியில் புதன் சிறப்பான நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார்.
அதுவே புதன் தவறான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் மோசமாக கையாளுவார்கள். இத்தகைய புதன் நேற்று அதிகாலை 04.37 மணிக்கு துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியடைந்துள்ளார்.
இந்த நிலையில் புதனின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் இன்றைய தினம் வெற்றி வாகை சூடப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்,
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
