சனியை போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை! 4 ராசியினருக்கு ராஜயோகம் - இன்றைய ராசிபலன்
சனி பகவான் ஒரு கொடுமையானவராக கருதப்படுகிறார். ஆனால் உண்மையில் சனி பகவான் அனைவருக்குமே நியாயமான நீதியை வழங்கக்கூடியவர்.
கெட்டது செய்பவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பை அளிப்பவர் மற்றும் நல்லது செய்வபவர்களுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்குவார்.
இப்படி தான் சனி பகவான் அனைவருக்கும் நீதியை வழங்குகிறார். சனி பகவான் ஒரு நல்ல நிலையில் இருக்கும் போது, அது ஒருவரின் அதிஷ்டத்தை அதிகரிக்கும்.
சனி பகவானால் ஆண்டியையும் அரசனாக்க முடியும். அப்படிப்பட்ட சனி பகவான் நேற்று முன் தினம் பிற்போக்கு நிலையில் இருந்து நேர்பாதைக்கு திரும்பியிருந்தார்.
சனி பகவான் தனது நேர் பாதையில் திரும்பும் நிலையில் ரிஷபம், சிம்மம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்கப்போகிறது.
ஏனைய ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்,
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam