சனியை போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை! 4 ராசியினருக்கு ராஜயோகம் - இன்றைய ராசிபலன்
சனி பகவான் ஒரு கொடுமையானவராக கருதப்படுகிறார். ஆனால் உண்மையில் சனி பகவான் அனைவருக்குமே நியாயமான நீதியை வழங்கக்கூடியவர்.
கெட்டது செய்பவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பை அளிப்பவர் மற்றும் நல்லது செய்வபவர்களுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்குவார்.
இப்படி தான் சனி பகவான் அனைவருக்கும் நீதியை வழங்குகிறார். சனி பகவான் ஒரு நல்ல நிலையில் இருக்கும் போது, அது ஒருவரின் அதிஷ்டத்தை அதிகரிக்கும்.
சனி பகவானால் ஆண்டியையும் அரசனாக்க முடியும். அப்படிப்பட்ட சனி பகவான் நேற்று முன் தினம் பிற்போக்கு நிலையில் இருந்து நேர்பாதைக்கு திரும்பியிருந்தார்.
சனி பகவான் தனது நேர் பாதையில் திரும்பும் நிலையில் ரிஷபம், சிம்மம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்கப்போகிறது.
ஏனைய ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்,
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
