மகரத்தில் சனியுடன் பலவீனமான நிலையில் குரு! இன்றைய தினத்தில் இரு ராசியினருக்கு நடக்கவுள்ள மாற்றம்
ஜோதிடத்தில் ஜாதக ரீதியாகவும், கோச்சார ரீதியாகவும் உள்ள பலன்களை வைத்து பலன் சொல்வது வழக்கம்.
ஒவ்வொருவருக்கும் கிரக பெயர்ச்சியின் போது அவர்களின் ராசி, நட்சத்திரங்களைப் பொறுத்தும், சுப, அசுப கிரகங்கள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தும் அதன் பலன்கள் கிடைக்கும்.
குரு வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கே நேற்றைய தினம் திரும்பியுள்ளார். மகரத்தில் சனி பகவானுடன், நேற்றுமுன் தினம் முதல் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை குரு பகவான் பலவீனமான நிலையில் இருப்பதால், இந்த குரு பெரியளவில் நேர்மறையான பலன் தர இயலாத இடத்தில் அமர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான ராசிபலனில் குருவால் எவ்வாறான தாக்கங்கள் இடம்பெறவுள்ளன, யோகத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri