மகரத்தில் சனியுடன் பலவீனமான நிலையில் குரு! இன்றைய தினத்தில் இரு ராசியினருக்கு நடக்கவுள்ள மாற்றம்
ஜோதிடத்தில் ஜாதக ரீதியாகவும், கோச்சார ரீதியாகவும் உள்ள பலன்களை வைத்து பலன் சொல்வது வழக்கம்.
ஒவ்வொருவருக்கும் கிரக பெயர்ச்சியின் போது அவர்களின் ராசி, நட்சத்திரங்களைப் பொறுத்தும், சுப, அசுப கிரகங்கள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தும் அதன் பலன்கள் கிடைக்கும்.
குரு வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கே நேற்றைய தினம் திரும்பியுள்ளார். மகரத்தில் சனி பகவானுடன், நேற்றுமுன் தினம் முதல் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை குரு பகவான் பலவீனமான நிலையில் இருப்பதால், இந்த குரு பெரியளவில் நேர்மறையான பலன் தர இயலாத இடத்தில் அமர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான ராசிபலனில் குருவால் எவ்வாறான தாக்கங்கள் இடம்பெறவுள்ளன, யோகத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri