ஒரே ராசியில் இணையும் இரு கிரகங்கள் - எதிர்பாராத ராஜயோகம் யாருக்கு தெரியுமா? இன்றைய ராசிபலன்
கன்னி ராசி அதிபதியான புதன், தன் சொந்த ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், அவருடன் செவ்வாய் பகவானின் இணைவு பல முக்கிய திருப்புமுனைகளைத் தரக்கூடியதாக இருக்கும்.
புதன் பகவான் ஆகஸ்ட் 26ஆம் திகதியிலிருந்து கன்னி ராசியில் சஞ்சாரம் செய்து வரும் நிலையில், கடந்த 6ஆம் திகதி செவ்வாயும், செப்டெம்பர் 17இல் சூரியனும் கன்னியில் சஞ்சாரம் செய்கின்றனர்.
செப்டெம்பர் 22ஆம் திகதி வரை கன்னியில் புதன் நீடிப்பார்.
இந்த நிலையில் புதன் மற்றும் செவ்வாய் ஒரே ராசியில் இணைந்துள்ளதால் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam