சனியால் உருவாகியுள்ள ராஜயோகம்: 3 ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை - இன்றைய ராசிபலன்
வேத ஜோதிடத்தில் சனி பகவானின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சனி பகவான் ராசியை மாற்ற இரண்டரை ஆண்டுகள் ஆகும்.
இதனால் சனி பகவானின் தாக்கம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அதிகமாகவே இருக்கும். மேலும் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.
அப்படி உருவாகும் யோகங்களும் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார்.
கும்ப ராசியில் சனி பகவான் நுழைந்ததால், கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கினார்.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், அதிஷ்டத்தையும் பெறுவார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 மணி நேரம் முன்

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri
