சகல சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியில் திளைக்கவுள்ள நான்கு ராசியினர்! இன்றைய ராசிபலன்
இந்துக்களின் வாழ்வில் இறை பக்தி என்ற விடயம் எந்தளவிற்கு பிணைந்துள்ளதோ அதே போன்று ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பனவும் பாரிய பங்கை எடுத்துள்ளன.
திருணம், வியாபார ஆரம்பம் இன்னும் பல சுப காரியங்களிலும் ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பன இன்றியமையாததாக இருக்கின்றன.
அதேநேரம் நாளொன்று புலர்ந்ததும் அன்னைய நாளுக்கான கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன் சிலர், அன்றைய தினத்திற்கான ராசி பலனை பார்த்து அதற்கேற்றாற்போல் வேலைகளை திட்டமிட்டுக் கொள்கின்றனர்.
ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
ராசி பலன்களை பார்த்து அதில் நல்லதாக கூறியிருந்தால் அந்த நாளை சுறுசுறுப்பாக நாம் ஆரம்பிக்க முடியும்.
அதுவே தீய பலன்கள் கூறப்பட்டிருந்தால் சற்று எச்சரிக்கையுடன் அன்றாட கடமைகளில் நாம் ஈடுபட முடியும். அந்த வகையில் இன்றைய தினத்தில் சகல சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியில் திளைக்கவுள்ள நான்கு ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri