துர்க்கையின் அருளால் இரு ராசியினருக்கு அதிஷ்டம்: ஆனால் மிதுனத்திற்கு..! இன்றைய ராசிபலன்
இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, துர்கா தேவியின் 9 அவதாரங்களை போற்றி வழிபடக்கூடிய பண்டிகையாகும்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் வீரத்தை அருளும் துர்க்கை அம்மனின் வடிவத்தை நோக்கி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மிக்காவும், அதற்கு அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்காகவும் விரதம் நோற்கப்படுகிறது.
இந்த நிலையில் மூன்று தேவிமாரின் அருளால் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிட்டப் போகின்றது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்