மூன்று ராசினரை தேடி வரப்போகும் அதிஷ்டம்! ஆனால் கடக ராசியினருக்கு! - நாளைய ராசி பலன்கள் (Video)
ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் பிறந்த ராசியின் உதவியுடன் அவர்களின் ஆளுமைகளை மதிப்பிட உதவுகிறது.
இந்து சமயத்தினர்க்கு உரிய சிறப்பு நாட்கள் பல திதிகளை அடிப்படையாகக் கொண்டே வருகின்றன.
நாளை பஞ்சமி திதி மற்றும் சஷ்டி திதி ஆகும். சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.
அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஐந்தாவது திதி பஞ்சமி ஆகவும், அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஆறாவது திதி சட்டி திதி ஆகவும் அமையும்.
இந்த நிலையில் கிரகங்களின் பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு எப்படி அமையப் போகிறது என்பதைப் பார்க்கலாம்,
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
