இன்று வரவு அதிகரிக்கும் அதிர்ஸ்டக்காரர்கள்! நீங்களாகவும் இருக்கலாம்
இந்துக்களின் வாழ்வில் இறை பக்தி என்ற விடயம் எந்தளவிற்கு பிணைந்துள்ளதோ அதே போன்று ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பனவும் பாரிய பங்கை எடுத்துள்ளன.
திருணம், வியாபார ஆரம்பம் இன்னும் பல சுப காரியங்களிலும் ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பன இன்றியமையாததாக இருக்கின்றன.
அதேநேரம் நாளொன்று புலர்ந்ததும் அன்னைய நாளுக்கான கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன் சிலர், அன்றைய தினத்திற்கான ராசி பலனை பார்த்து அதற்கேற்றாற்போல் வேலைகளை திட்டமிட்டுக் கொள்கின்றனர்.
அந்த வகையில் இன்றைய அதிக நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்