2038 ஆம் ஆண்டு பூமியை தாக்கவுள்ள ஆபத்தான சிறுகோள்: நாசா அறிவிப்பு
United States of America
NASA
By Dhayani
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ஆபத்தான சிறுகோள் ஒன்று பூமியை தாக்கும் வாய்ப்பு 72 சதவீதம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது இன்னும் 14 ஆண்டுகளில், அதாவது ஜூலை 12, 2038 அன்று சிறுகோள் பூமியைத் தாக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இராட்சத சிறுகோள்
பூமியை அவ்வப்போது கடந்து செல்லும் சிறுகோள்கள் மற்றும் அவற்றின் பாதைகளை கணினி மூலம் ஆய்வு செய்ததில், பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இராட்சத சிறுகோள் பூமியை நோக்கி வரும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுகோள் பூமியை தாக்கினால், அதனை அழிக்க அல்லது அதன் போக்கை மாற்றுவதற்கான திட்டங்களை வகுப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்க இராணுவ தளபதிகள் மற்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US