நாட்டை விட்டு வெளியேற முயன்ற பாதுகாப்பு அதிகாரி: கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் பனிப்பாளர் அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய இறைவரித் திணைக்களத்தின் விசாரணை தொடர்பில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண தடை காரணமாக அசங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
அசங்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒசி அபேகுணசேகரவின் புதல்வர் ஆவார்.
சர்ச்சைக்குரிய கருத்து
இதேவேளை, இணைய ஊடகமொன்றுக்கு அசங்க வழங்கிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த பயணத்தடை விதிக்கப்பட்டது.
இந்த விசாரணை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர்காணல் தற்பொழுது இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
