லண்டன் நகரின் புற நகர பகுதி மக்கள் வாகன பேரணியாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அரங்கிற்கு வருகை
visit the fasting venue
By Independent Writer
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இனத்தவருக்கும் ஆதரவாக சர்வதேசத்திடம் நீதி கேட்டு பிரித்தானிய அரசிடம் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ் மக்களின் பிரதிநிதியாக அம்பிகை செல்வகுமார் உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
லண்டன் நகரின் புற நகரப் பகுதிகளான கொவண்றி, மற்றும் ரக்பி பகுதி மக்கள் இணைந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை நடாத்தி வரும் அம்பிகா செல்வகுமார்அவர்களிற்கான ஆதரவினை நல்கும் வண்ணம் இன்றைய தினம் வாகன பேரணியாக அவர் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அரங்கிற்கு வருகை தந்திருந்தனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US