பளையில் சட்டவிரோத மண் அகழ்வு: மூவர் கைது (Photo)
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Erimalai
பளை - அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோத மண் அகழ்வு
இந்த சம்பவம் இன்று (05) அதிகாலையளவில் நடந்துள்ளது.
அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பளை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை
கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மண் ஏற்றிய
நிலையில் உள்ள உழவு இயந்திரங்கள் வருகின்ற 07ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US