பெக்கோ சமனின் மனைவிக்கு எதிராக பிடியாணை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பெக்கோ சமனின் மனைவிக்கு எதிராக எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
42 கிலோ ஹெரோயின் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக பெக்கோ சமனுக்கு எதிராக எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கு தொடர்பாக பெக்கோ சமனின் மனைவிக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டு்ள்ளார்.
இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பியதும்
பெக்கோ சமனின் மனைவி நேற்றுமுன்தினம் (29) இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பியதும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ளார் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam