பொது இடத்தில் போதையில் நடமாடிய ஒருவர் கைது: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
Police
Arrest
Trincomalee
Court
By Mubarak
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொது இடத்தில் போதையில் நடமாடிய ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று(5) உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை, சுமேதகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருகோணமலை நகரில் பொது மக்கள் நடமாடுகின்ற இடத்தில் மது போதையில் நின்று கொண்டு தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட நபர் ஒருவரை பொது மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரை திருகோணமலை நீதிமன்ற
நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டுள்ளார்.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US