அமெரிக்காவில் அநுர கூறிய இராணுவ அதிகாரி விரைவில் ஏறாவூரில் கைது
Anura Kumara Dissanayaka
United States of America
Easter Attack Sri Lanka
NPP Government
By Rukshy
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமெரிக்கா சென்றிருந்து போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில முன்னாள் இராணுவ வீரர்கள் கைது செய்யப்படுவார்கள் என அங்குள்ள இலங்கையர்களுக்கு உத்தரவாதம் வழங்கியிருந்தார்.
தமது அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் மேலதிக தகவல்களைப் பெறுவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அநுர அங்கு குறிப்பிட்ட விடயம் சாத்தியப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US