வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமையை நாமல் எதிர்த்தது ஏன்! அளிக்கப்பட்ட விளக்கம்
இலங்கை வரலாற்றில் ஆட்சி செய்த அரசாங்கங்களால் தமிழ் மக்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது எதிர்க்கட்சிகள் இனவாத அடிப்படையில் அதனை எதிர்த்து சிங்கள மக்களின் கவனத்தை பெற எத்தனித்துள்ளன.
இந்த அடிப்படையில் தான், வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது அதிருப்தியினை வெளிப்படுத்தியிருப்பதாக அரசியல்துறை விரிவுரையாளர் கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்களை இனவாத அடிப்படையில் எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் பொறிமுறை இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் இடம்பெறும்.
எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த எதிர்ப்புகளை மீறி தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுமா என்பதை பொறுத்திருந்துத் தான் அவதானிக்க வேண்டும்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கிறது அகளங்கம் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
