வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரின் வீட்டுக்குள் புகுந்த இராணுவத்தினர்: கொடுக்கப்பட்ட பதிலடி
Investigation
Army
Valigamam
Tribute
By Independent Writer
வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.சுகிர்தன் அவரது இல்லத்தில் நேற்றையதினம் மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டித்திருந்தார்.
இதன்போது உழவு இயந்திரத்தில் வந்த இராணுவத்தினர் அவரது வீட்டுக்குள் புகுந்து சுடர் ஏற்றிய இப்படியான தொடர்பில் விசாரணை நடாத்தினர்.
அதற்கு அவர் "நான் என்னுடைய வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு எவரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை" என இராணுவத்தினருக்குப் பதிலடி கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினமான நேற்றையதினம், இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US