வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரின் வீட்டுக்குள் புகுந்த இராணுவத்தினர்: கொடுக்கப்பட்ட பதிலடி
Investigation
Army
Valigamam
Tribute
By Independent Writer
வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.சுகிர்தன் அவரது இல்லத்தில் நேற்றையதினம் மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டித்திருந்தார்.
இதன்போது உழவு இயந்திரத்தில் வந்த இராணுவத்தினர் அவரது வீட்டுக்குள் புகுந்து சுடர் ஏற்றிய இப்படியான தொடர்பில் விசாரணை நடாத்தினர்.
அதற்கு அவர் "நான் என்னுடைய வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு எவரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை" என இராணுவத்தினருக்குப் பதிலடி கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினமான நேற்றையதினம், இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US