இளங்குமரன் எம்.பிக்கும் இராமநாதனுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம்..! வெளியான காணொளி
நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தையான இராமநாதனுக்கும் இடையே காணி பிரச்சினை தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகின்றது.
இதில் இராமநாதன், பிணக்கு தொடர்பில் முரண்பட்ட காணி தன்னுடையது என்று கூறிக் கொள்ளும் நிலையில், அதற்கு பதிலளித்த இளங்குமரன் எம்.பி இவ்வளவு காலமும் அங்கஜனை வைத்துக் கொண்டு மேற்கொண்ட அரசியலை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
மேலும், மக்களது காணிகளை இவ்வாறு சுவீகரித்துச் செல்லும் செயற்பாட்டை இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இளங்குமரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் வெளியான காணொளி வருமாறு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
