சபையில் அர்ச்சுனாவை தகாத வார்த்தைகளால் விழித்து பேச்சு! சபாநாயகரின் உத்தரவு
நாடாளுமன்றத்தில் தன்னை தகாத வார்த்தைகளில் விழித்து பேசியதால் தனது வரப்பிரசாதங்கள் மீறப்பட்டுள்ளதாக அர்ச்சுனா ராமநாதன் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரைபின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களை ஆரம்பித்து வைத்து பேசும்போது சபாநாயகர் இதனை தெரிவித்தார்.
ஹன்சாட்டில் இருந்து நீக்கம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
08.11.2025 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளருக்கு ஏற்கனவே அறிவித்துள்ளேன்.

அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக விழித்து பேசிய தகாத வார்த்தைகளை ஹன்சாட்டில் இருந்து அகற்றுமாறும். எதிர்காலத்தில் அவ்வாறு செயற்படாதவாாறு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam