எதிர்கட்சி தலைவரை திட்டமிட்டு தாக்கிய ஜேவிபியினர்: எழுந்துள்ள புதிய சர்ச்சை
அரகலய போராட்டத்தின் போது எதிர்கட்சி தலைவரை கொலை செய்ய தேசிய மக்கள் சக்தியினர் திட்டமிட்டதாக காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்னணி செயற்பாட்டாளர் டேனிஸ் அலி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "காலி முகத்திடல் போராட்டத்தின் போது, அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பாதுகாப்பு குறித்து அழைப்பு விடுக்கப்பட்டு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
ஆனால், சஜித் பிரேமதாஸவிற்கு அவ்வாறான அறிவிப்பு எதும் வழங்கப்படவில்லை. ஏனென்றால் அவரின் பாதுகாவலர்கள் அவ்விடத்தில் இருக்கவில்லை.
இதன்போது, சஜித் பிரேமதாஸ மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டமை அவரை கொலை செய்வதற்கே" என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
