எதிர்கட்சி தலைவரை திட்டமிட்டு தாக்கிய ஜேவிபியினர்: எழுந்துள்ள புதிய சர்ச்சை
அரகலய போராட்டத்தின் போது எதிர்கட்சி தலைவரை கொலை செய்ய தேசிய மக்கள் சக்தியினர் திட்டமிட்டதாக காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்னணி செயற்பாட்டாளர் டேனிஸ் அலி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "காலி முகத்திடல் போராட்டத்தின் போது, அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பாதுகாப்பு குறித்து அழைப்பு விடுக்கப்பட்டு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
ஆனால், சஜித் பிரேமதாஸவிற்கு அவ்வாறான அறிவிப்பு எதும் வழங்கப்படவில்லை. ஏனென்றால் அவரின் பாதுகாவலர்கள் அவ்விடத்தில் இருக்கவில்லை.
இதன்போது, சஜித் பிரேமதாஸ மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டமை அவரை கொலை செய்வதற்கே" என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri