இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Volker Türk
By Aanadhi
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டக் (Volker Türk) , நேற்று (26) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்திப்பு
குறித்த சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
தனது இலங்கை விஜயத்தின் போது நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றமொன்றுக்கான அறிகுறிகளை தான் அவதானித்துள்ளதாகவும், அனைத்து இன மக்களும் நிம்மதி, சந்தோசமாக வாழும் காலமொன்று மலர்ந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US