கல்குடா தொகுதியில் தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளர் நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதியில் தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளராக வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் த.யசோதரன் நியமனம் பெற்றுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதியில்
தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளராக வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர்
த.யசோதரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான
மைத்திரிபால சிறிசேனவினால் நியமனம் பெற்றுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
