கல்குடா தொகுதியில் தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளர் நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதியில் தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளராக வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் த.யசோதரன் நியமனம் பெற்றுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதியில்
தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளராக வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர்
த.யசோதரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான
மைத்திரிபால சிறிசேனவினால் நியமனம் பெற்றுள்ளார்.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri