அனுரகுமார திஸாநாயக்கவால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்: ஆய்வில் வெளியான தகவல்
ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால், நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் நம்புவதாக இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 பேர் தெரிவித்துள்ளனர்.
36.6% பேர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கடியைத் தீர்க்கும் திறன் இருப்பதாக நம்புகிறார்கள்,

அதே நேரத்தில் 29.1% பேர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறார்கள்.
23.7% பேர் டலஸ் அழகப்பெருமவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர்,
மேலும் 18.3% பேர் பிரதமர் தினேஷ் குணவர்தன பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர்.
மேலும் 11.9% பேர் முன்னாள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர் என்று
இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 20 மணி நேரம் முன்
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் - குவைத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam