ட்ரம்ப்பை அதிருப்தியடைய செய்யும் அநுரவின் பிழையான முடிவு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையை பிரிக்ஸ்(BRICS) அமைப்பில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை ஒரு பிழையான முடிவு என கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
இது நிச்சயமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை அதிருப்தியடைய செய்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு அனுபவம் மிக்க அரசியல்வாதியாக இருப்பதால், பிரிக்ஸ் அமைப்பு தொடர்பாக மிகவும் கவனமாக ஆராய்ந்து காய்களை நகர்த்துகின்றார்.
இந்நிலையில், தன்னை பிரிக்ஸ் அமைப்பில் இணைத்துக்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே தன்னுடன் இடைவெளி காக்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்கா மேலும் அதிருப்தியடைந்திருக்கும் என குயின்ரஸ் விளக்கியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
