அநுரவின் முடிவுக்கு காரணமான பெரும் அச்சுறுத்தல்..!
அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தற்போது இந்தியாவை ஓரங்கட்டுவது தெளிவாக விளங்குகின்றது.
அதற்கு ஒரு உதாரணமாக அதானி காற்றாலை திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனா மற்றும் அமெரிக்காவுடன் ஒரு சிறந்த நட்புறவை பேணி வருகின்றார்.
எனவே இந்த மாற்றம் இந்தியாவிற்கு சாதகமாக இல்லை என பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் சீனாவோ மேற்குலகமோ அநுரவிற்கு பெரியளவில் சவாலாக இருக்காது. அநுரவிற்கு சவாலாக இருக்கப்போவது இந்தியாதான் என குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் விரிவாக அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan