ஜனாதிபதியின் வியக்க வைக்கும் செயல் தொடர்பில் வெளியான காணொளி
எழில்கொஞ்சும் மலையகத்தின் தென்றல் காற்றினை ரசித்தபடி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உற்சாகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபடும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு 2025.10.12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
அநுரகுமார திசாநாயக்க
இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு இங்கு வீட்டு உரிமைகள் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வுக்காக சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கட்டைக் காற்சட்டையுடன் நடைப்பயிற்சியில் ஈடுபடும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
உற்சாகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையத்துக்கும் விஜயம் செய்திருந்தார் அங்கிருந்த பொதுமக்களுடன் சுமுகமான உரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள்: மக்களைத் திசை திருப்பும் தந்திரோபாயம் என்றும் ஜீவன் ஆவேசம்
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam