நாமலை வைத்து அரசியல் இலாபம் தேடும் அரசு : திரைமறைவில் நிகழ்த்தும் இரகசிய அபகரிப்புகள்
Trincomalee
Anura Kumara Dissanayaka
Namal Rajapaksa
NPP Government
Nugegoda Rally
By Rukshy
நாடளாவிய ரீதியில் அண்மைய நாட்களில் ஒரு பதற்றமான சூழல் அமையப் பெற்றிருந்தது.
அதில் முதலாவது திருகோணமலையில் அமையப் பெற்றிருந்த புத்தர் சிலை. மற்றைய விவகாரம் நுகேகொடையில் 21ஆம் திகதி இடம்பெற்ற நாமலின் உடைய பேரணியாகும்.
இந்த இரு விவகாரங்களையும் வைத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் இலாபம் ஒன்றை ஈட்டுவதான குற்றச்சாட்டு ஒன்றும் எழுந்திருந்தது.
அதாவது சிங்கள பௌத்த பேரினவாத அணுகுமுறைகளை இந்த நாமலின் உடைய பேரணியை வைத்து குழப்பிக் கொண்டதான குற்றச்சாட்டை பலரும் முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US